Eastern Province

110 Articles
tamilni 337 scaled
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரம் இல்லை! அனுமதியளிக்கப்பட்ட விகாரை பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை, ஆகவே சீலவங்ச தேரர் அந்த விகாரைப் பகுதிக்குள் பிரவேசிக்கலாம், வசிக்கலாம்....

tamilni 326 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும்...

tamilni 309 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக்கும் முயற்சி

வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக்கும் முயற்சி விசனம் வடக்கு கிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்...

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மரணம்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மரணம்

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மரணம் கந்தளாய் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக...

தமிழரைச் சீண்டாதீர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

தமிழரைச் சீண்டாதீர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

தமிழரைச் சீண்டாதீர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

விமானப்படைத் தளங்களை தகர்த்தெறிந்த விடுதலைப் புலிகளுக்கு இதை செய்திருக்க முடியாதா..!
இலங்கைசெய்திகள்

விமானப்படைத் தளங்களை தகர்த்தெறிந்த விடுதலைப் புலிகளுக்கு இதை செய்திருக்க முடியாதா..!

விமானப்படைத் தளங்களை தகர்த்தெறிந்த விடுதலைப் புலிகளுக்கு இதை செய்திருக்க முடியாதா..! கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் அநுராதபுரம் விமானப்படைத் தளம் என்பவற்றுக்குள் புகுந்து தகர்த்தெறிந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வடக்கு, கிழக்கில்...

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு கண்டனம்
இலங்கைசெய்திகள்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு கண்டனம்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு கண்டனம் தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அரசியலாளர்களை கைது செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த...

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு அமெரிக்காவிலிருந்து பெருந்தொகையான பணத்தை பெறப்போவதாக ஆசை காட்டி மோசடி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச்...

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்
இலங்கைசெய்திகள்

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் அரசின் ஊதுகுழலான டக்ளஸ்!
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் அரசின் ஊதுகுழலான டக்ளஸ்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் அரசின் ஊதுகுழலான டக்ளஸ்! “வடக்கு – கிழக்கில் கடந்த வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பாலேயே முன்னெடுக்கப்பட்டது. மனிதாபிமானமுள்ளவர் என்றால் அமைச்சர்...

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு கல்முனை வீதியில் இரு விபத்துக்கள்!!!

மட்டக்களப்பு கல்முனை வீதியில் இரு விபத்துக்கள்!!! மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இரு இடங்களில் வெவ்வேறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் இன்று (30.07.2023) மாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது....

tamilni 407 scaled
இலங்கைசெய்திகள்

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு!

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு! வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு...

rtjy 321 scaled
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய...

குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
இலங்கைசெய்திகள்

குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது அம்பாறையில் வீட்டொன்றிற்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்ந பெண் ஒருவரை கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்...

வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பிற்கு அழைப்பு
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பிற்கு அழைப்பு

வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பிற்கு அழைப்பு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள...

கிழக்கு ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு
இலங்கைசெய்திகள்

கிழக்கு ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு

கிழக்கு ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்குமிடையிலான சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று(22.07.2023) கிழக்கு மாகாண...

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்!! வெளியான காணொளி
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்!! வெளியான காணொளி

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்!! வெளியான காணொளி மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் நாகரீகமற்ற வீதத்தில் நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது....

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
இலங்கைசெய்திகள்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA)...

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில்
இலங்கைசெய்திகள்

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில்

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போன்றே செயற்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். நேற்று (17.07.2023)...

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
இலங்கைகுற்றம்செய்திகள்

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு மிஞ்சிய பயணிகளை ஏற்றுவதுடன் சிலர் மத போதையில் வாகனம் செலுத்துவதை வீதிப்போக்குவரத்து பொலிஸார் முறையாக...