Easter

28 Articles
jail arrested arrest prison crime police lock up police station shut
செய்திகள்அரசியல்இலங்கை

சஹ்ரானுடன் தொடர்புடையவர் 8 பேருடன் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் படங்களை வைத்திருந்த ஒருவரும், அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 8 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள...

kar
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்! – சர்வதேசத்தை நாடுகிறார் பேராயர்

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சூம்...

Ravi karunanayakka
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! – மைத்திரியே பொறுப்பு என்கிறார் ரவி கருணாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ” நல்லாட்சியின்போது ஜனாதிபதியாக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும்...

easter
செய்திகள்அரசியல்இலங்கை

சஹ்ரானுடன் தொடர்பா? – மறுக்கிறது அரசு

சஹ்ரான் அரச புலனாய்வு பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர், அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவர்...

jail prison
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஈஸ்டர் சந்தேகநபர்கள் மீது கைதிகள் ​தாக்குதல்!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரும் கடந்த 10 ஆம் திகதி பதுளை சிறைச்சாலையில் தாக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக பதுளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில்,...

kar
செய்திகள்அரசியல்இலங்கை

கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் பேராயர்

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது. பேராயரின் விசேட பணிப்புரையின் பிரகாரமே இதற்கான ஏற்பாடு...

mahinda 1
செய்திகள்இலங்கை

இத்தாலிக்கு பறந்தார் பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . மேலும்...

d007daa15e3caa7f952776d97baf7d35 XL
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – பொலிஸ்மா அதிபர் விசேட உரை!!

ஈஸ்டர் தாக்குதல் – பொலிஸ்மா அதிபர் விசேட உரை!! 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தௌிவின்மையால்,...