மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 88 சதவீதனமான மக்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டாலும் டெல்ரா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பல்வேறு திரிபுகளில் உருக்கொண்டு அதிவீரியம்மிக்கதாக பரவலடைந்து வருகின்றது. இந்த...
கர்ப்பம் தரிப்பதை தாமதியுங்கள்! நாட்டில் டெல்டா வைரஸின் மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதால், பெண்கள் தாங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருட காலத்துக்கு தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர்...
உருமாற்றங்களைப் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அடுத்து மியு எனும் பிறழ்வில் உருமாற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் இந்த ஆபத்தான வைரஸ் திரிபின்...
சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு (Super Delta) கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பரவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு...
அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றால் குழந்தைகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென...
நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில், டெல்டா பரவலும் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை, 292 பேரிடம் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு...
விரைவில் இலங்கைக்குள் எப்சிலன் கொவிட் திரிபு!!-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!! அதி வீரியம் கொண்டதும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாததுமான “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு விரைவில் இலங்கைக்கு பரவும் ஆபத்து இருக்கின்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
கொழும்பில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் தொற்றாளர்!! இலங்கையில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உலகில் டெல்டாவின், மூன்று திரிபுகளுடன் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளது இதுவே...
டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் – நாளை அறிக்கை வெளியீடு நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளையதினம் வெளியிடப்படவுள்ளது. நாட்டில்...