church

7 Articles
மன்னார் மடுமாதா ஆடி திருவிழா
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா!!!

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச் சிறப்பாக இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இன்று (02.07.2023) காலை 6.15 மணி அளவில்...

VideoCapture 20220731 145559
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கம்!

யாழில் தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கம்! யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குருநகர், புனித ஆரோக்கியநாதர்...

20220425 095007
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அமெரிக்க தூதர் நல்லூர் விஜயம்

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் மத ஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டுவழிபாடுகளை மேற்கொண்டார். இன்று காலை 8 மணி அளவில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட அவர்பின்னர்...

5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு!!

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடுகள் நிமித்தம் இத்தாலிக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஏற்பாடுகளை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் ஆகியோர் செய்து...

5
செய்திகள்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் ! நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன .

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டும், நீதிகோரியும் ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சகல...

Srilanka Police
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தேவாலயத்தில் கைக்குண்டு: மூவர் கைது!

கிறிஸ்தவ தேவாலயமான ஓல் செயின்ட்ஸ் தேவாலயமான வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொறளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை இனங்கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த...

mahinda 1
செய்திகள்இலங்கை

இத்தாலிக்கு பறந்தார் பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . மேலும்...