இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின்...
92 ஒக்ரேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசலை இம்மாதம் 21ஆம் திகதி முதல் தொடர்ந்து விநியோகம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்க வேண்டாம் என...
இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பெற்றோல் மற்றும் டீசல் விலை...
அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அனைத்து வகைஎரிபொருட்களின் விலைகளையம் அதிகரித்துள்ளது. இதன்படி...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது நாளாந்த அடிப்படையில் எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் 800 மற்றும் 1000 மில்லியன் ரூபா வருமானம் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் விற்பதால் சிபிசிக்கு...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். லங்கா ஐஓசி நிறுவனம், பெற்றோல் விலையை நேற்று முதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை...
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் விலகியுள்ளனர். இதனை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையில், இன்றைய...
நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பீப்பாய்கள் மற்றும் போத்தல்கள் ஆகியவற்றில் வாகனங்களுக்கு மேலதிகமாக பெற்றோல் மற்றும் டீசல் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என இலங்கை...
இலங்கையில் இன்று காலை முதல் விலை அதிகரிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நடுநிசியில் விலை அதிகரிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின்...
நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் டீசலுக்கான கேள்வி ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தவிர்க்க...
உதயமாகிறது ‘லங்கா கேஸ்’ புதிய சிலிண்டர்! நாட்டில் புதிய எரிவாயு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் விரைவில் புதிய கேஸ் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது...