Booster vaccine

8 Articles
202107061156365127 Tamil News pregnant women affect Corona SECVPF
இலங்கைசெய்திகள்

கொரோனா தொற்றிற்கு அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்!!

கொரோனா தொற்றிற்கு நடாளவிய ரீதியில் அதிகம் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா...

115547701 gettyimages 1229654243
செய்திகள்அரசியல்இலங்கை

அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!!

வருகின்ற இரண்டு வாரங்களுக்குள் கொவிட் தடுப்பூசியான பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே...

85895318
செய்திகள்இலங்கைபிராந்தியம்

30 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!

கொழும்பில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளைய தினம் (10) மூன்றாவது பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர்...

iStock booster 1200x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தடுப்பூசி தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை!!

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  இலங்கையில்...

image 500ea8af0b
செய்திகள்அரசியல்இலங்கை

எதிர்கட்சித் தலைவரின் விசேட அறிவிப்பு!!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

2020 11 09T114528Z 401439984 RC2NZJ9UB98H RTRMADP 3 HEALTH CORONAVIRUS VACCINES PFIZER
செய்திகள்இலங்கை

நாட்டில் இனி பைஷர் தடுப்பூசிகள் மாத்திரமே! – சன்ன ஜயசுமண

எதிர்காலத்தில் பைஷர் தடுப்பூசியை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  தற்போது சுகாதார அதிகாரிகளின் பிரதான இலக்கு பாடசாலை...

118688677 mediaitem116407992
செய்திகள்இலங்கை

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் !

நாட்டில் குறித்த சில பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கும் பணி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் நாளை முதல் அநுராதபுரம், பொலநறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென், மேல் மாகாணங்களிலும் 60 வயதிற்கு...

uuu
செய்திகள்அரசியல்இலங்கை

தொற்று அபாயம் நீங்கவில்லை! – சவேந்திர சில்வா

நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்தபோதிலும் கொரோனாத் தொற்று அபாயம் இன்னமும் நீங்கவில்லை. இதனை மக்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். இவ்வாறு இராணுவத் தளபதி...