Bar Association of Sri Lanka

8 Articles
15
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்னவுக்கு, சட்டத்தரணிகள் சம்மேளனம் ஏகமனதாக அழைப்பு...

rtjy 95 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி, தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் நீதிபதிகளை குறிப்பிடுவது, போன்ற செயல்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி...

image 5f00dc0fad
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத சட்டத்தால் உரிமைகள் மீறப்படும்!!

பயங்கரவாத சட்டத்தால் உரிமைகள் மீறப்படும்!! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

image 5f00dc0fad
இலங்கைசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் பதவி நியமனத்துக்கு எதிர்ப்பு!!

அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு (ஐஜிபி) நியமிக்க...

Bar association 0911
அரசியல்இலங்கைசெய்திகள்

21வது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடே! – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த...

coronavirus curfew roablock sri lanka lg 2
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டம் – உடன் இரத்து செய்ய கோரிக்கை.

நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

19ஐ உடன் அமுலாக்க வேண்டும்! – சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து

நாட்டின் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்று இலங்கை...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.” – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்...