இலங்கை தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாளான இன்றையதினம், கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக...
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின்...
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான...
அன்னைபூபதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை உணர்வு பூர்வமாக இடம் பெற்றது. கட்சியின் ஆதரவாளர்கள் ,தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டு அன்னை பூபதி...
நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல் தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபன்...
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம்...