பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டு சந்தேக நபர்களையும் இன்ஸ்பெக்டர் டி.எல்.ஏ...
செட்டிக்குளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை (07.02) குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி...
பாணந்துறை பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை இலக்கு வைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த நால்வரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். எனினும், அம்பியூலன்ஸ்...
இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம். தனியார் மற்றும் அரச நோயாளர் காவு வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க இயலும் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ...
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவுப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது நேற்று (28) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதி அருகில் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தோடு , பளையில்...