Abuse

6 Articles
arrest handdd
ஏனையவை

பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்! – முல்லையில் ஆசிரியர் உட்பட பலர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து...

mullai 960x596 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர்...

a18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

23 வயது யுவதி பேருந்தில் துஷ்பிரயோகம்!

பேருந்துக்காக காத்திருந்த 23 வயதுடைய யுவதி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இளம் யுவதி போகம்பரை தொலைதூர பேருந்துக்கு காத்திருந்த தருணத்தில் யுவதி செல்லும்...

z p01 Celebrate
செய்திகள்இலங்கை

ஒன்லைன் கல்வி முறையால் குழந்தைகள் பாதிப்பு!- ரஞ்சித் ஆண்டகை

அண்மைக்காலமாக, இடம்பெற்று வரும் ஒன்லைன் முறை கல்வியால் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் எனவும், பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய...

ht4451702524
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும்...

child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

பாலியல் தொடர்பான குற்றங்கள் – 3,000 முறைப்பாடுகள்!

பாலியல் தொடர்பான குற்றங்கள், இணையத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்பகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சிஐடியின் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தின் மூலம் 15 வயதுடைய சிறுமி ஒருவரை விற்பனைசெய்து, துஸ்பிரயோகம்...