தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின்...
இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகிறது என ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம்...
இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்று , இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன....
ஒட்சிசனுடன் இலங்கை நோக்கிப் பயணிக்கும் சக்தி! இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பல் இந்தியாவிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிலிருந்து ஒட்சிசன் கொண்டுவருவதற்காக கடந்த 17ஆம்...
போதுமானளவு ஒட்சிசன் கையிருப்பில் – சுகாதார அமைச்சு கொரோனாத் தொற்றாளர்களுக்கு போதுமான ஒட்சிசன் நாட்டில் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்தார். கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக தற்போது 300 தொன்...
முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!! இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா?...
ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!! கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடத்திய...
ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி! நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒட்சிசன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்ட்டுள்ளது என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட...