செய்திகள்உலகம்

இளவரசர் பிலிப்பின் உயில் – 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு! .

21 6144d813aeae1
Share

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தந்து 99 ஆவது வயதில் மரணித்தார்.

மறைந்த இளவரசர் பிலிப், தனது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கௌரவத்துக்காக உயில் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என விரும்பினார்.

அரச குடும்பத்தின் கண்ணியத்தை காப்பதற்காக இளவரசர் பிலிப்ஸ் எழுதிய உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டுமென லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிலின் நகலை பதிவு செய்யவோ,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...