25 6862698bcbd0f
உலகம்செய்திகள்

பிரான்சின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

Share

பிரான்சின் 101 நிர்வாகப் பகுதிகளில் 84 பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் வாரத்தின் நடுப்பகுதி வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தின் துவக்கத்தில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தயாராகிவருகிறார்கள்.

தென்மேற்கு பிரான்சில் உள்ள Corbieres பகுதியில் காட்டுத்தீ உருவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்தவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை நாட்டின் தெற்கில் தொடங்கிய கடுமையான வெப்பநிலை திங்கட்கிழமைக்குள் கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதும் பரவியிருக்கும், மத்தியதரைக் கடலில் அதிகபட்சமாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து வழிகாட்டுதல்களையும், குறிப்பாக சுகாதாரம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் மறுஆய்வு செய்வதற்காக வெப்ப அலை குறித்த நெருக்கடி கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டப்பட்டதாக உள்துறை அமைச்சர் புருனோ ( Bruno Retailleau) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...