24 663be034b259c
உலகம்செய்திகள்

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

Share

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

நாய்கள்(dogs) பெரியவர்களை விடவும் சிறுவர்களையே பெரும்பாலும் துரத்தி துரத்தி கடிப்பதுண்டு. இவ்வாறு நாய்கள் சிறுவர்களை(children) ஏன் குறிவைத்து தாக்குகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல கால்நடை மருத்துவர் பற்றிக் ஜோஷ்வா தெரிவிக்கையில்,

“நாய்களின் பெரும்பாலான இலக்காக இருப்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான். ஏனென்றால், அந்த வயதில் உள்ள குழந்தைகளின் செயற்பாடுகள் அப்படி இருக்கும்.

குழந்தைகள் பொதுவாக ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். திடீர் திடீரன ஓடுவார்கள். கை கால்களை அசைப்பார்கள். பயப்படுவார்கள். இவை அனைத்துமே நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்.அதனால், நாய்களுக்கு குழந்தைகள் மீது சட்டென பார்வை திரும்புகிறது.

அதேபோல, குழந்தைகள் நாய்களுக்கு இணையான உயரத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, நாய்களின் கண்களை சரிக்கு சமமாக பார்ப்பார்கள். நாய்களின் கண்களை உற்று பார்த்தால் அவற்றுக்கு பிடிக்காது.

அப்படி பார்ப்பது, ஏற்கனவே கோபத்தில் உள்ள நாய்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் தாக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...