8 20
உலகம்

ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட வட கொரிய வீரர்கள் – அந்நாட்டு அதிபரால் வழங்கும் தண்டனை என்ன?

Share

ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட வட கொரிய வீரர்கள் – அந்நாட்டு அதிபரால் வழங்கும் தண்டனை என்ன?

2021ல் டோக்கியோவில் நடந்த கடைசி 2020 கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் வட கொரியா பங்கேற்கவில்லை. இதற்கு முன்பு 2016 ரியோ ஒலிம்பிக்கில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வடகொரியாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் அதற்கு வித்தியாசமான மரியாதையும், வெற்றி பெறாவிட்டால் தவறாக நடத்தப்படுவதும் வழக்கம்.

2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் பியாங்யாங்கிற்குத் திரும்பிய பிறகு, அவர்களை வரவேற்று கிம் ஜாங்-உன் ஆற்றங்கரையில் விளையாட்டு வீரர்களுக்கு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கினார்.

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு வீடுகள், கார்கள் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன.

பதக்கங்களை வெல்லத் தவறிய விளையாட்டு வீரர்கள் வேறு அனுபவங்களை பெறுவதாக கூறப்படுகிறது.

கொரியா டைம்ஸ் மற்றும் தி சன் போன்ற பல ஊடக நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, ரியோ ஒலிம்பிக்கில் இலக்கை அடையாததால், அவர்கள் தரம் குறைந்த வீடுகளில் வசிக்கும்படி கூறப்பட்டது.

மேலும் சிலர் நிலக்கரிச் சுரங்கங்களில் சில நாட்கள் வேலைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த ஆண்டு என்ன மாதிரியான தண்டனை வழங்கும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள சற்றேனும் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...