செய்திகள்உலகம்

கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோம்-முல்லாஹசன் அகுண்ட்

taliban 2
taliban
Share

கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமென ஆப்கானின் தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் இனி எந் நாட்டின் விவகாரங்களிலும் தலையிட மாட்டோமெனவும் அது தங்களுடைய கொள்கை இல்லை எனவும் அந்நாட்டு தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் ஊடகமென்றிக்கு தெரிவித்துள்ளார்

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் பெண்களின் தேவையான அனைத்து உரிமைகளும் தங்களால் வழங்கப்படும் என்றும் தலிபான்கள் உறுதியளித்தார்கள்.

ஆனால் ஆப்கானில் பழிவாங்கல்களும்,குண்டுவெடிப்புக்களும்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடைபெற்று வருகிறது.

இச் செயற்படுக்களுக்கு சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந் நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாகவும் கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமெனவும்
மீண்டும்  ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆப்கானுக்கு சீனாவும் பாகிஸ்தானும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...