rtjy 238 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையை பொறுப்பேற்கும் புதிய தலைவர்!

Share

வாக்னர் கூலிப்படையை பொறுப்பேற்கும் புதிய தலைவர்!

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் கொண்ட குழு விமான விபத்தில் சிக்கி பலியான நிலையில் விபத்து தொடர்பில் பல்வேறு கருத்துகள் கசிந்துள்ளது.

ரஷ்ய இராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அந்த விமானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறி பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமான விபத்தில் எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்படுவதற்கு முதல் நாள் லிபியா சென்ற ரஷ்ய அதிகாரி ஒருவர், இனி வாக்னர் கூலிப்படை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செயற்படும் எனவும், அவர்கள் தொடர்ந்து லிபியாவில் சேவையாற்றுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், லிபியாவில் களமிறக்கப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படையினர் புதிய தளபதியிடம் இனி தகவல் பரிமாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...