24 65fe9e9e3ba79
உலகம்செய்திகள்

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு!

Share

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு!

உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் உலகின் பணக்கார அரசியல்வாதி ஆவார்.

உலகின் முதல் பணக்காரர் யார்? இரண்டாவது பணக்காரர் யார்? அவரின் சொத்து மதிப்பு மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் நம்மில் பெரும்பாலானோர் ஆர்வமாக இருப்போம்.

ஆனால் என்றாவது உலகின் பணக்கார அரசியல்வாதி யார் என்று யோசித்து இருப்போமா! இந்த எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து இருப்போம்.

அறிக்கைகளின் படி, உலகின் பணக்கார அரசியல்வாதி வேறு யாரும் இல்லை, உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிட்டத்தட்ட $200 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதி (அதாவது சுமார் Rs 16,71,877 கோடி ரூபாய்) ஆவார் என்று தரவுகள் கூறுகின்றன.

இவற்றில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருட சம்பளம் $140,000 டொலராகும் (அதாவது Rs 1 கோடி).

புடினுக்கு சொந்தமாக ஆடம்பரத்தின் எடுத்துக்காட்டாக அவரது கருங்கடம் மாளிக்கை உள்ளது, இதற்கு “நாட்டு குடிசை”(Country Cottage) என்று புடின் பெயரிட்டுள்ளார்.

இது தவிர 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 19 வீடுகள், ‘தி ஃப்ளையிங் கிரெம்ளின்’(The Flying Kremlin) என்று அழைக்கப்படும் 716 மில்லியன் டொலர் மதிப்புடைய சொகுசு விமானம் உள்ளது.

அத்துடன் புடினுக்கு சொந்தமாக 700 மில்லியன் டொலர் மதிப்பிலான “Scheherazade” என்ற சொகுசு கப்பலும் உள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...