உலகம்செய்திகள்

காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி

Share

காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி

அமெரிக்காவில் 14 வயது சிறுமி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Cloud County ஷெரிப் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி, ஜெய்லி சில்சன் என்ற 14 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து துணை காவல் அதிகாரி ஜெய்லியை, கன்சாஸ் மாகாணம் அரோராவில் ஒரு வெளிப்புற விருந்தில் இருப்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அச்சிறுமியை தனது வாகனத்திற்கு வரும்போது, திடீரென அவர் துப்பாக்கி ஒன்றை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டைவிட்டு வெளியேறிய மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் சிறுமியின் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
10 9
இலங்கைசெய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

நெடுந்தீவு(Neduntheevu)பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச...

8 9
இலங்கைசெய்திகள்

இசைப்பிரியா – பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் : சட்ட நடவடிக்கைக்கு அஸ்திவாரம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப்...

7 12
இலங்கைசெய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம்...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...