உலகம்செய்திகள்

காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி

Share

காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி

அமெரிக்காவில் 14 வயது சிறுமி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Cloud County ஷெரிப் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி, ஜெய்லி சில்சன் என்ற 14 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து துணை காவல் அதிகாரி ஜெய்லியை, கன்சாஸ் மாகாணம் அரோராவில் ஒரு வெளிப்புற விருந்தில் இருப்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அச்சிறுமியை தனது வாகனத்திற்கு வரும்போது, திடீரென அவர் துப்பாக்கி ஒன்றை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டைவிட்டு வெளியேறிய மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் சிறுமியின் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...