உலகம்செய்திகள்

காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி

Share

காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி

அமெரிக்காவில் 14 வயது சிறுமி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Cloud County ஷெரிப் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி, ஜெய்லி சில்சன் என்ற 14 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து துணை காவல் அதிகாரி ஜெய்லியை, கன்சாஸ் மாகாணம் அரோராவில் ஒரு வெளிப்புற விருந்தில் இருப்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அச்சிறுமியை தனது வாகனத்திற்கு வரும்போது, திடீரென அவர் துப்பாக்கி ஒன்றை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டைவிட்டு வெளியேறிய மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் சிறுமியின் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...