உலகம்செய்திகள்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

Share
7 scaled
Share

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாய் சொன்ன காமெடியை கேட்டதும் சிரித்துள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவர் 2017 -ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியதால் கோமாவுக்கு சென்றுள்ளார்.

இவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் கோமாவில் இருந்து மீளாமல் 5 வருடங்களாக படுக்கையிலே இருந்துள்ளார். ஆனால், ஜெனிபரின் தாய் அவருக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எந்தவொரு பயனும் இல்லை.

இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெனிபரின் தாய், வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார்.

இதனை கேட்ட ஜெனிபர் சிரித்துள்ளார். அதை பார்த்த அவரது தாய் இன்ப அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக மருத்துவரை அணுகி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இதனால், ஜெனிபரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் எடுத்து வருகின்றனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...