7 scaled
உலகம்செய்திகள்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

Share

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாய் சொன்ன காமெடியை கேட்டதும் சிரித்துள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவர் 2017 -ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியதால் கோமாவுக்கு சென்றுள்ளார்.

இவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் கோமாவில் இருந்து மீளாமல் 5 வருடங்களாக படுக்கையிலே இருந்துள்ளார். ஆனால், ஜெனிபரின் தாய் அவருக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எந்தவொரு பயனும் இல்லை.

இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெனிபரின் தாய், வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார்.

இதனை கேட்ட ஜெனிபர் சிரித்துள்ளார். அதை பார்த்த அவரது தாய் இன்ப அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக மருத்துவரை அணுகி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இதனால், ஜெனிபரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் எடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...