12 2
உலகம்செய்திகள்

காசாவுக்கான போர்நிறுத்தத்தை தவறாக வழிநடத்தும் அமெரிக்கா!

Share

காசாவுக்கான போர்நிறுத்தத்தை தவறாக வழிநடத்தும் அமெரிக்கா!

காசாவுக்கான சமீபத்திய போர்நிறுத்தத் திட்டத்தைப் பற்றி அமெரிக்கா வெளிப்படுத்திவரும் கருத்தானது தவறாக வழிநடத்தல் முறைக்கு அமைவாக மேற்கொள்வதாக தோஹா பட்டதாரி ஆய்வுக் கழகத்தின் ஊடக ஆய்வுகள் பேராசிரியரான முகமட் எல்மஸ்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் போர் நிறுத்தம் என்ற போர்வையில் பெரிய குழப்ப நிலையை அமேரிக்கா உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. எனினும் அமெரிக்கா அதில் முனைப்பு காட்டி வருகிறது.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன்(Antony Blinken) எத்தனை முறை போர்நிறுத்தம் பற்றி வெளிப்படுத்தினாலும், அதன் உண்மைத்தன்மை இதுவரை வெளிவரவில்லை.

இந்தப் போரைத் தொடரப் போவதாக இஸ்ரேல் பலமுறை கூறியுள்ளது.

இது அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கு நேர் முரணானது.

எனினும் ஹமாஸ் விரோதப் போக்கை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...