6 29 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வித்தியாசமான மோசடி

Share

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வித்தியாசமான மோசடி

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான மோசடி ஒன்றில் சிக்கி ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்துவருகிறார்கள்.

இந்த மோசடி, ‘nephew’ scam, அதாவது, மருமகன் மோசடி என அழைக்கப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில், தொலைபேசி மூலம் அழைக்கும் ஒருவர், அழைக்கப்படுபவரின் உறவினர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக பணம் தேவை என்றும் கூறுவார்.

அழைப்பது தன் உறவினர் என நம்பி, இந்த வயதானவர்களும் பணத்தை அனுப்பிவிட, பிறகுதான் தெரியவருகிறது, யாரோ தங்களை பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்பது.

இதுவரை, இந்த ஆண்டில் மட்டும் இந்த மோசடியில் சுமார் 8 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இது பலமடங்கு அதிகமாகும்.

உண்மை நிலவரப்படி, இன்னும் பெரிய தொகை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த மோசடி குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...