tamilni 347 scaled
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்புக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

Share

ஹிஸ்புல்லா அமைப்புக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

ஹிஸ்புல்லா அமைப்பினா் அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கிமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கிலுள்ள 2 ஹமாஸ் நிலைகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

காசா போரின் எதிரொலியாக, மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினா் அமெரிக்க இராணுவ நிலையங்கள் மீது முதல்முறையாக குறுகிய தொலைவு ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

இதற்குப் பதிலடியாக, அல் அன்பாா் மற்றும் ஜுா்ஃப் அல் சாக்கா் பகுதிகளுக்கு அருகே உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் செயல்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலையங்கள் மீது கடந்த மாதம் 17-ஆம் திகதியிலிருந்து இதுவரை 66 முறை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...