rtjy 215 scaled
உலகம்செய்திகள்

கிரீமியா ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

Share

கிரீமியா ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய நிலையில், செவாஸ்டபோல் நகரில் ரஷ்யாவின் கருங்கடல் படைத்தளம் செயல்படுகின்றது.

இந்த கடற்படை தளம் மீதான தாக்குதலில் ரஷ்ய கடற்படை தளம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் கடற்படை தளத்தில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளதுடன், இது குறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...