செய்திகள்உலகம்

பயண கட்டுப்பாட்டை தளர்த்தியது இங்கிலாந்து

Share
to
Share

உலக நாடுகளிடையே கொரோனாத் தொற்று பரவல் இன்று வரை பல திரிபுகளை ஏற்படுத்திய வண்ணம் பரவலடைந்து செல்கிறது.கொரோனாத் தொற்றால் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து தனது பயண சிவப்பு நிற பட்டியலில் மாண்டினீக்ரோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைத்துள்ளது.

அதேவேளை, கனடா, டென்மார்க், பின்லாந்து, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் அசோர்ஸ் ஆகிய நாடுகள் இங்கிலாந்தின் பச்சை நிற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

பச்சை நிற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருகை தருபவர்கள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்களை 10 நாள்களுக்கு தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...