இந்த பெண்ணை கண்டால்... இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்
உலகம்செய்திகள்

இந்த பெண்ணை கண்டால்… இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்

Share

இந்த பெண்ணை கண்டால்… இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்

பெற்ற தாயைக் கொலை செய்த பெண் ஒருவர் தப்பியோடிவிட்ட நிலையில், அவரைக் கண்டால், அவரிடம் நெருங்கவேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள்.

இங்கிலாந்திலுள்ள Cradley என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த சூசன்னா (Susanna Van Marle, 69) 202ம்ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி, உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

சூசன்னாவைக் கொலை செய்ததாக அவரது மகளான லாரா (Laura Van Marle, 43) கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நிரந்தரமாக மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, Somersetஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் லாராவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், லாரா மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டார். பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவரும் நிலையில், பொதுமக்கள் அவரை நெருங்கவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

லாரா, நீண்ட தூரத்துக்கு நடந்தே செல்லும் திறன்கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...