18 19
உலகம்செய்திகள்

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா

Share

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது பிரித்தானியா அரசு.

ஜேர்மன் தலைநகர் பெர்லினின் சில இடங்களில் கால்நடைகளுக்கு foot-and-mouth disease என்னும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த நோய் பிரித்தானியாவில் பரவுவதைத் தடுப்பதற்காக ஜேர்மனியிலிருந்து, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

அத்துடன், உயிருள்ள கால்நடைகளை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அமைப்பில் கால்நடை நலத்துறை தலைவராக இருக்கும் Mandy Nevel என்பவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...