11
உலகம்செய்திகள்

ட்ரம்பின் வரி விதிப்பு கொள்ளை நடைமுறைச் சாத்தியமற்றது

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை நடைமுறைச் சாத்தியமற்றது என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பொருளாதாரக் கொள்ளைகள் வேறு எந்தவொரு நாட்டிலும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.

ட்ரம்பின் வரி விதிப்பு கொள்ளை நடைமுறைச் சாத்தியமற்றது என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது பிரதி அமைச்சர் சதுரங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ள்ளார்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...