11
உலகம்செய்திகள்

ஈரானுக்கு ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை: “தாக்கினால் இதுவரை காணாத பதிலடி கிடைக்கும்!”

Share

ஈரான் கடுமையாக பதிலடி கொடுக்குமென தெரிவித்தமையையிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “தாக்குதலை மேற்கொள்ளாமல் இருப்பது ஈரானுக்கு நல்லது. தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். அது ஒருபோதும் பார்க்காத ஒன்றாக அமையுமென” ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது நடத்தி வரும் ‘Operation Epic Fury’ தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும், ஈரானின் உச்சத்தலைவர் காமேனியின் மறைவைத் தொடர்ந்து, பழிவாங்கப் போவதாக ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது. இந்தச் சூழலில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...