26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

Share

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது.

சமீபத்தில் தனது அலுவலகத்தில் கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னியை சந்தித்தபோது இந்த தகவலை வெளியிட்டார் ட்ரம்ப்.

அடுத்த சில நாட்களுக்குள், நாங்கள் மிகப்பெரிய றிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறோம் என்று கூறிய ட்ரம்ப், அது வர்த்தகம் தொடர்பானது அல்ல என்றும் கூறினார்.

ஆனால், அந்த விடயம் அதிரவைக்கும் ஒரு விடயமாகவும், அமெரிக்காவுக்கோ நேர்மறையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்த தகவலால் இணையம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. ஒருவர், அது கனடா குறித்த அறிவிப்பாக இருக்குமோ என கேட்க, மற்றொருவர், ட்ரம்ப் சுதந்திர தேவி சிலை போல், தனது சிலை ஒன்றை வைக்கப்போகிறாராக இருக்கும் என்கிறார்.

ஒருவர் சீரியஸாக, ஒருவேளை ஈரான் அணு ஆயுத திட்டம் முடிவுக்கு வருகிறதோ என கேள்வி எழுப்ப, இன்னொருவர், ஜோ பைடன் கைது செய்யப்பட இருக்கிறாராக இருக்கலாம் என்கிறார்.

மொத்தத்தில், ட்ரம்பின் அறிவிப்பு எதைக் குறித்ததாக இருக்கும் என்பதை அறிய இணையம் ஆவலாக உள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...