tamilni 142 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

பீகாரில் தொடருந்து விபத்து: 4 பேர் பலி

Share

பீகாரில் தொடருந்து விபத்து: 4 பேர் பலி

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு தொடருந்து தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீகாரில் உள்ள ரகுநாத்பூர் தொடருந்து நிலையம் அருகே நேற்று(11.10.2023) இரவு சுமார் 9.35 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர் எனவும் மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காயம் அடைந்த பயணிகளை மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...