tamilni 142 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

பீகாரில் தொடருந்து விபத்து: 4 பேர் பலி

Share

பீகாரில் தொடருந்து விபத்து: 4 பேர் பலி

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு தொடருந்து தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீகாரில் உள்ள ரகுநாத்பூர் தொடருந்து நிலையம் அருகே நேற்று(11.10.2023) இரவு சுமார் 9.35 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர் எனவும் மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காயம் அடைந்த பயணிகளை மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...