ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!
உலகம்உலகம்குற்றம்செய்திகள்

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

Share

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள் வரை பலரிடமும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அதேசமயத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், என சமூக வலைதளங்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையான மக்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

World of Statistics அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி,
10 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் நேபாளமும், 8 ஆவது இடத்தில் எகிப்தும், 7 ஆவது இடத்தில் துருக்கியும், 6 ஆவது இடத்தில் கனடாவும், 5 ஆவது இடத்தில் தென்கொரியாவும் உள்ளது.

இந்த பட்டியலின் படி, 4 ஆவது இடத்தில் பிரேசிலும், 3 ஆவது இடத்தில் மலேசியாவும், 2 ஆவது இடத்தில் சவூதி அரேபியாவும் உள்ளத்துடன், முதல் இடத்தில் சீனா உள்ளது.

பட்டியலில் 16 ஆவது இடத்தில் இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...