5 2
உலகம்செய்திகள்

டைட்டானிக்கின் முடிவை அன்றே கணித்த பயணி! ஐந்து நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதம்

Share

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் £300,000 (சுமார் $400,000) என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

2கர்னல் Archibald Gracie எழுதிய இந்த கடிதம், Wiltshire இல் உள்ள Henry Aldridge and Son ஏல இல்லத்தில் நேற்றையதினம்(28) ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.

இதன் எதிர்பார்க்கப்பட்ட விலையான £60,000 ஐ விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு இது ஏலம் போயுள்ளது.

இந்த கடிதம் “தீர்க்கதரிசனமானது” என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், கர்னல் Gracie தனது நண்பர் ஒருவருக்கு எழுதியதில், “அந்த அழகான கப்பல்” குறித்து முழுமையாக தீர்ப்பளிப்பதற்கு முன் தனது “பயணத்தின் முடிவை” தான் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் 1912 ஏப்ரல் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. அன்றுதான் அவர் சௌத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறியுள்ளார்.

மேலும், வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இது எழுதப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...