28 2
உலகம்செய்திகள்

ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

Share

ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் இஸ்ரேலால் தாக்கப்படுவது, அச்சுறுத்தலுக்கு உள்ளாவது உள்ளிட்ட ஆபத்துக்களில் சிக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளார்.

பெய்ரூட்டின் விமான நிலையத்திற்கான பாதைகள் தொடர்ந்து இயக்கப்படுவதைப் பார்க்க விரும்புவதாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தெளிவுபடுத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

ஐ.நா அமைதி காக்கும் படைகள் எந்த வகையிலும் ஆபத்தில் சிக்குவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை எனவும், மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் பாதுகாப்பை நிலைநாட்டுவதில்ஐ.நா அமைதி காக்கும் படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மில்லர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...