7 31
உலகம்செய்திகள்

உலகின் அதிக வயதான பெண் ஸ்பெய்னில் உயிரிழப்பு

Share

உலகின் அதிக வயதான பெண் ஸ்பெய்னில் உயிரிழப்பு

உலகின் மிக வயதான நபரான மரியா பிரான்யாஸ் மோரேரா என்னும் பெண் தனது 117 வயதில் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் (US) பிறந்த இவர் இரண்டு உலக போர்களான ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 காய்ச்சல் தொற்றுநோய் ஆகிய காலப்பகுதிகளை கடந்துள்ளார்.

மேலும், அவர் இந்த நூற்றாண்டின் கோவிட் பெருந்தொற்று காலத்தினையும் எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 வருடங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023இல் கின்னசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

1907ஆம் ஆண்டு பிறந்து சுமார் 117 வருடங்களை வாழ்ந்துள்ள இவர், உலகின் மிக வயதான நபராக கருதப்படுகின்றார்.

Share
தொடர்புடையது
1726034823 FDIs 2
செய்திகள்இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு 138% உயர்வு: 2025 செப்டம்பர் வரை $827 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான...

9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...