5 4 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

Share

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

இஸ்ரேல் பிரதமருடன் பேசிய கனேடிய பிரதமர் கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் சிக்கியுள்ள கனேடிய மக்கள் மிக விரைவாக வெளியேற முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விவாதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று நெதன்யாகுவுடன் பேசினேன். சர்வதேச சட்டத்தின்படி, இஸ்ரேலுக்கான கனடாவின் ஆதரவையும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....