24 661dc539ae081
உலகம்செய்திகள்

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

Share

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறுகையில், பாதுகாப்பு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டது.

திங்களன்று அவை மீண்டும் திறக்கப்பட்டபோது, நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதை காணும் வரை அதன் நடவடிக்கைகளை IAEA நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இது எங்கள் ஆய்வு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே நாங்கள் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் அணுசக்தி நிலையங்களின் நடவடிக்கைகளை தொடங்க போகிறோம் என்று க்ரோஸி நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் தீவிர கட்டுப்பாட்டை பேணுவதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...