24 661dc539ae081
உலகம்செய்திகள்

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

Share

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறுகையில், பாதுகாப்பு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டது.

திங்களன்று அவை மீண்டும் திறக்கப்பட்டபோது, நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதை காணும் வரை அதன் நடவடிக்கைகளை IAEA நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இது எங்கள் ஆய்வு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே நாங்கள் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் அணுசக்தி நிலையங்களின் நடவடிக்கைகளை தொடங்க போகிறோம் என்று க்ரோஸி நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் தீவிர கட்டுப்பாட்டை பேணுவதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...