24 661dc539ae081
உலகம்செய்திகள்

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

Share

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறுகையில், பாதுகாப்பு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டது.

திங்களன்று அவை மீண்டும் திறக்கப்பட்டபோது, நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதை காணும் வரை அதன் நடவடிக்கைகளை IAEA நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இது எங்கள் ஆய்வு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே நாங்கள் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் அணுசக்தி நிலையங்களின் நடவடிக்கைகளை தொடங்க போகிறோம் என்று க்ரோஸி நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் தீவிர கட்டுப்பாட்டை பேணுவதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...