செய்திகள்உலகம்

தொலைபேசி சார்ஜரை தொட்ட சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

Share
0 PAY 1
Share

தொலைபேசி சார்ஜரை தொட்ட சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

கையடக்கத் தொலைபேசி சார்ஜரை தொட்ட இரண்டு வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பிரேசிலின் எரெர் நகராட்சிப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாரா ஆல்வெஸ் டி அல்புகெர்க் என்ற 2 வயது சிறுமியே உயிரிழந்தார்.

சார்ஜரை தனது கைகளால் பிடித்த பின்னர் அவர் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகியநிலையில் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

பிரேசிலில் கடந்த ஆண்டு மட்டும் மின்சாரத் தாக்கத்தால் 355 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

தொலைபேசியின் தயாரிப்பு நிறுவனம், அல்லது அது அங்கீகரிக்கப்பட்ட பிராண்டின் சார்ஜரா என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

பிரேசிலில் கடந்த ஆண்டு மட்டும் மின்சார அதிர்ச்சியால் 355 இறப்புக்கள் பதிவாகின.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...