24 663c7c7fc862e
உலகம்செய்திகள்

உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்

Share

உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்

உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருப்பவர்களாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் (Royal Family) இருந்து வருகின்றனர்

அதன்படி, உலகில் உள்ள அவர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் பராமரிப்பதற்கு மாத்திரம் தனியாக ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது.

இரண்டாம் எலிசபெத் ராணி (Elizabeth II) உயரிழந்த பின்னர் பிரித்தானியாவின் மன்னராக முன்றாம் சார்லஸ் மன்னர் (Charles III) முடிசூட்டப்பட்டார்.

இதனை தொடர்ந்து, முன்றாம் சார்லஸ் மன்னர் உலகிலேயே அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.

எவ்வாறாயினும், அந்த நிலங்களும் சொத்துக்களுக்கும் அவர் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல, மன்னராக இருக்கும் வரை மாத்திரமே இவை அவருக்கு சொந்தமாகவிருக்கும்.

இந்நிலையில், மன்னர் சார்ள்ஸ் உலகம் முழுவதுமாக 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா ஆகிய பல நாடுகளில் இருக்கின்ற நிலையில், உலகின் மொத்த செல்வத்தில் 16.6% பிரித்தானிய மன்னரிடம் உள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....