உலகம்செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!

Share
வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
Share

வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!

ஸ்லோவேனியா வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் நகரங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் கோலோப், ஸ்லோவேனியாவை வரலாறு காணாத வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், ‘பாரிய அளவிலான அழிவு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நட்பு நாடான ஸ்லோவேனியாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடையவும், பேரழிவின் விளைவுகளை சமாளிக்கவும், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்கவும் நான் விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...