உலகம்செய்திகள்

வடக்கு இஸ்ரேலில் பூமிக்கு அடியில் கேட்ட அந்த சத்தம் – திகைத்து போன இராணுவம்

24 65bb2ccba708f 1
Share

2013ம் ஆண்டு வடக்கு இஸ்ரேலில் வாழ்ந்துவந்த மக்கள், நிலத்துக்கு அடியில் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்பதாக அரச அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.

லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் கிராமங்களில் வசித்து வந்த சில இஸ்ரேலியர்களே இப்படியான முறைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

நிலத்தை யாரோ தோண்டுவது போலான அந்த சத்தம் விட்டு விட்டு கேட்பதாகவும், சில தினங்களில் அச்சத்தம் முற்றாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் எல்லைகளைக் கடந்து இரகசியமாக இஸ்ரேலுக்குள் வந்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளுவதை நோக்காக கொண்டு நிலத்துக்குகீழே சுரங்கப் பாதைகளை அமைத்துவருகின்றார்கள் என்பதை இஸ்ரேலியப் படையினர் அறிந்தார்கள்.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஹிஸ்புல்லாக்கள் அமைத்திருந்த நிலக்கீழ் சுரங்கங்களைத் தேடி அழிப்பதற்காகவென்று இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை தான் Operation Northern Shield.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...