தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!! குவியும் பாராட்டு
உலகம்செய்திகள்

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!! குவியும் பாராட்டு

Share

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!! குவியும் பாராட்டு

உலக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்.

சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு FISU, இந்த அமைப்பின் சார்பில் விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான இன்று இந்தியா தங்க பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.

அதாவது, இந்திய மகளிர் அணியான மனு பாக்கர், யஷஸ்வினி தேஸ்வால் மற்றும் அபித்யா பாட்டீல் ஆகியோர் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற இளவேனில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேபோன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தனி நபர் பிரிவில் மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார்.

இந்த வெற்றி மூலம் மூன்று பதக்கங்களை வென்று இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...