rtjy 235 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா

Share

இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா

இஸ்ரேலில் இலங்கையின் 32 பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் இந்த காட்சிப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.

Gallery

 

இந்நிலையில் பிரதான உரையை ஆற்றிய தூதுவர் பண்டார, பண்டைய கண்டிய இராச்சியத்தில் இருந்து இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தின் நம்பகத்தன்மையை எடுத்துக்காட்டி, பண்டைய இலங்கையின் மன்னர்களுக்கு இந்த 32 உணவுகள் எவ்வாறு பரிமாறப்பட்டன என்பதை விளக்கியுள்ளார்.

பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வர விரும்புவதால், இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகள், செழுமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வின் அழைப்பாளர்களில் பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமையல் எழுத்தாளர்கள், யூடியூபர்கள், சமூக ஊடகங்களில் ஈடுபடுபவர்கள், குடிவரவு ஆணைய அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

Gallery

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...