3 scaled
உலகம்செய்திகள்

தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்: எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது

Share

தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்: எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது

தென் கொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரும் நிலையில், சமீபத்தில் வட கொரியா தங்களது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

இந்நிலையில் வட கொரியாவுக்கு போட்டியாக முழுக்க முழுக்க தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட அந்நாட்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் இந்த முதல் உளவு செயற்கைக்கோள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் இந்த உளவு செயற்கைக்கோள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...