1 1 scaled
உலகம்செய்திகள்

வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்

Share

வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்

வந்தே பாரத் சொகுசு ரயிலின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் இருக்கும் புகைப்படங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அண்மையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

தற்போது வரை, இந்தியா முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, வந்தே பாரத் ரயிலில் இந்த வசதியை செயல்படுத்துவதற்கான முயற்சியை ரயில்வே துறை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் தூங்கும் வசதி ரயிலின் முதல் பதிப்பு சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 857 படுக்கைகள் கொண்ட பதிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...