9 24
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை – இலங்கையர் படுகாயம்

Share

ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை – இலங்கையர் படுகாயம்

இத்தாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேபிள்ஸ் பகுதியில் கடந்த வாரம் அதிகாலை 3:54 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த 50 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலையில் காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வன்முறை சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர் காயத்தில் இருந்து மீண்ட பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...