உலகம்செய்திகள்

ரஷ்யாவின் பலத்த தாக்குதல்: உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல்

Share
14 23
Share

ரஷ்யாவின் பலத்த தாக்குதல்: உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல்

உக்ரைன் (Ukraine) மீது 60 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா சரமாரியாகத் தாக்கியுள்ளதாக உக்ரேனிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த தாக்குதல்களின் போது, சுமார் 20 ட்ரோன்களை ஏவுவதற்கு முன்னரே தாம் தடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் கிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலின் போது, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமாத்திரமின்றி, இந்த தாக்குதலில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வசிக்கும் நகரில் உள்ள இரண்டு மாடி கட்டிமும் தாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி, உக்ரைன் மீது முன்னதாகவே, அதாவது போரினை நடத்த தீர்மானித்த பொழுதே படையெடுத்து தாக்குதல்களை நடத்தியிருக்க வேண்டும் என ஊடக மாநாடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவின் நிதி மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் குறித்த போர் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், 2022ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது தனது நாட்டின் இராணுவ மற்றும் பொருளாதார சக்தியை உயர்த்தியுள்ளது என்று புடின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
9 6
இலங்கைசெய்திகள்

ரணிலின் ஊழியர் ஒருவருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின்...

6 7
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் படைவீரர் ஒருவரை கைது செய்த இந்திய எல்லைப்படையினர்

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படை உறுப்பினர் ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது...

7 6
இலங்கைசெய்திகள்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி...

8 6
இலங்கைசெய்திகள்

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண்ணொருவர், இடைவழியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்...